1939 Hotline
  1. Home
  2. /
  3. Author: Tharindu Gallage

Author: Tharindu Gallage

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால், தைப் பொங்கல் பண்டிகை பாரம்பரியமாக "அறுவடைத் திருநாளாக" கொண்டாடப்படுகிறது, இது நன்றியுணர்வை வெளிப்படுத்தவும், வளத்திற்காக பிரார்த்தனை செய்யவும் பயன்படுகிறது. மண் பானையில் பால் கொதிக்க வைப்பது எதிர்கால செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தைப் பொங்கல் பண்டிகை...
புதிய அரசாங்கத்தின் கீழ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராகிய கலாநிதி திரு அனுர கருணாதிலக்க அவர்கள் 2024 டிசம்பர் வடிகாலமைப்பு சபைக்கு...
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் புதிய தலைவராக பொறியாளர் தீப்தி யு. சுமனசேகர அவர்கள் சுப வேளையில் தனது கடமைகளை ஆரம்பித்தார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியிலாளராக தனது பணி வாழ்க்கையை ஆரம்பித்த அவர், சுமார்...
கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இயங்கும் நீர் விநியோக குழாய் தும்மோதர வக்வெல்ல பாலத்திற்கு அருகாமையில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டது. இங்கு, உடனடியாக செயற்பட்ட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது,...
இலங்கை அரசாங்கத்தின் 2023 கொள்கைக்கு அமைவாக மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார தரத்துடன்கூடிய குடிநீரிற்கான விலை உற்பத்தி செலவினை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது. அதற்கிணங்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையில் ஒரு அலகு நீரினை உற்பத்தி செய்வதற்கான செலவு உள்ளடங்கக்கூடிய...